Month: November 2024

ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது…

ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் 51ம்…

ஏடிஎம் சேவையை தொடங்கிய SBI…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் பகுதியில் உள்ள SBI வங்கி ஏடிஎம் சேவை தற்காலிகமாக பல நாட்களாக அப்பகுதி ரோடு வேலை நடைபெற்று வந்த காரணத்தினால் பல மாதங்களாக ஏடிஎம் சேவை குறைபாடு இருந்ததாக பொதுமக்கள் வாயிலாக ABGP அமைப்படும்…

The CRS Speed Trial across the newly Built Pamban Bridge on 14th November 2024.👉🏽2019, டிச 21 at ABGP.

The CRS Speed Trial across the newly Built Pamban Bridge on 14th November 2024.👉🏽2019, டிச 21 அன்று தமிழக பிரதியாக Passenger Service Committee, Railway Board இல் உறுப்பினராக இருந்த M.N. சுந்தர், PSC…

பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் உயர்திரு இராமஸ்ரீநிவாசன்

நவம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, நுகர்வோர் இயக்கத்தின் 51ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் உயர்திரு இராமஸ்ரீநிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

நவம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, நுகர்வோர் இயக்கம் 51ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்வாக பல்வேறு மாவட்டங்களில் நுகர்வோர் விழிப்புணர்வு தலைப்புகளில் நடந்த…

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.