ஆகஸ்ட் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ABGP அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, அகில பாரத நுகர்வோர் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கம் துவங்குகிறது.
அதிகப்படியாக உறுப்பினர்களை நாம் ABGP இயக்கத்தில் சேர்ப்போம்,
அதிகப்படியாக உறுப்பினர்களை நாம் ABGP இயக்கத்தில் சேர்ப்போம்,
ஜூலை 28, தென்னக ரயில்வே AGM திரு.கெளசல் கிஷோர் ஐ சந்தித்து, திருவண்ணாமலை ரயில் முனையம் வர ரயில்வே முயற்சிக்கு ABGP பாராட்டு தெரிவித்தது.திருச்செந்தூருக்கும் அதிக ரயில்வசதி ஏற்பட, ஆறுமுகனேரியை ரயில் முனையமாக்கவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.
தென் பாரத அமைப்பு செயலாளர் திரு.M.N.சுந்தர் அவர்கள், மாநில போக்குவரத்து பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.M.அருண் பாண்டியன் அவர்கள் Arun Pandian, தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு.ச.சத்யபாலன்ஆகியோர் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கானதலைமை திரு.C.A.P.பிரபாகரன் ஆடிட்டர் வரவேற்புரைதிருமதி D.தாட்சாயினி B.comமஹிளா ஜாக்ரண்பிரமுக் ABGP முன்னிலைதிரு Dr.S.ஆசைத்தம்பி BMSமாநில தலைவர்பாரதிய மஸ்தூர் சங்கம் திரு Dr.K.இளங்கோவன்அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித்ABVP திருமதி உமாகுருமூர்த்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு (பரியாவரன்) பொறுப்பாளர்வட தமிழ்நாடு திருமதி சேதுராமலக்ஷ்மிTeamLeader ABGP தகவல்அறியும்…
1.மாநகராட்சி வார்டு உறுப்பினரின் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 2.108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 3.ஆகஸ்ட 9ஆம் தேதி வரும் ரக்ஷா பந்தன் விழாவில் குழுவாக பிரிந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்களை…