நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் பகுதியில் காவிரி நதியை சூழ்ந்து இருந்த ஆகாய தாமரையை அகற்றும் பணி நமது அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து சார்பில் இப்பகுதி பொதுமக்களை ஒருங்கிணைத்து ஆகாயத்தாமரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் இதே போன்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய படித்துறையில் இவ்வாறு ஆகாயத்தாமரை பள்ளிபாளையம் முழுவதும் பல்வேறு படித்துறையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் மேற்கொண்டு இதை சரி செய்வதற்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் அனைவரும் ஒன்றுபடுவோம் சுற்றுச்சூழலையும் நீர் நிலைகளில் பாதுகாப்போம் ABGP🙏நாமக்கல் மாவட்டம் மு.சபரிநாதன்

Bydrrramesh

Jul 9, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *