மொடக்குறிச்சியில் நேற்றுவரை இருந்த ஆபத்தான கிணற்றின் நிலை இன்று மாற்றப்பட்டுள்ளது..மொடக்குறிச்சிதாலுகாவில் மாநில நெடுஞ்சாலை அருகே ஒரு கிணற்றில் தடுப்புச் சுவர் இல்லாதது குறித்து கடந்த மே மாதம் 21ஆம் தேதி வட்டாட்சியர் மற்றும் மொடக்குறிச்சி செயல் அலுவலர் அவர்களிடம் ஒரு புகார் மனு நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.. அஞ்சல் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்ட பொறியாளர் அவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது..இதன் விளைவாக 23. 7. 2025 அன்று மேற்படி நாம் குறிப்பிட்ட அந்த கிணற்றை சுற்றி இரும்பு தடுப்புச் சுவர் போடப்பட்டு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது..

Bydrrramesh

Jul 24, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *