ஜூலை 28, தென்னக ரயில்வே AGM திரு.கெளசல் கிஷோர் ஐ சந்தித்து, திருவண்ணாமலை ரயில் முனையம் வர ரயில்வே முயற்சிக்கு ABGP பாராட்டு தெரிவித்தது.திருச்செந்தூருக்கும் அதிக ரயில்வசதி ஏற்பட, ஆறுமுகனேரியை ரயில் முனையமாக்கவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *