இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.V.M.நாகராஜ் ஜீ தலைமை தாங்கினார் தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு.ச.சத்யபாலன் ஜீ முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.V.M.நாகராஜ் ஜீ – மருத்துவ காப்பீடு திட்டத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசினார்.…
ஏபிஜிபி மாதாந்திர கூட்டம் 23.08.25 அன்று தேனியில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்க பாடல் முன்னிலை : S.ரவிச்சந்திரன் சகாகர் பாரதி மாநில துணைத் தலைவர்.அவர்கள்,தலைமை: திரு.ச.சத்தியபாலன் அவர்கள்,தென் பாரத இணை அமைப்புச் செயலாளர், கூட்ட நெறியாள்கை .RTI விழிப்புணர்வு குறித்து.திரு.ப.வேலு அவர்கள்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ABGP. கூட்ட பொருள் குறித்து..திரு.ப.வேல்முருகன் .ABGP தேனி கிளைநன்றியுரை.…
அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் கோவை மாநகரின் 9வது மாதாந்திர கூட்டம் ராம் நகரில் உள்ள RSS-காரியாலயத்தில் 17/08/2025 அன்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் மொத்தம் 16 பேர்.
கோயம்புத்தூர் நகர மாதாந்திரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்… விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (Workshop Awareness Program) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) – வழக்கறிஞர் மூலம்வங்கி தொடர்பான விழிப்புணர்வு – வங்கி மேலாளர் மூலம்இணைய குற்றங்கள் (Cyber Crime) விழிப்புணர்வுமருத்துவக்…