ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் 15-08-2025 வெள்ளி கிழமை சீதா கல்யாண மண்டபத்தில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP தென் மாநில நிர்வாகிகள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.இந் நிகழ்வில் தென் பாரத அமைப்பு செயலாளர் திரு ஸ்ரீ M.N.சுந்தர் ஜீ அவர்களும் அமைப்பின் தேசிய இனை செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீ விவேகானந்தன் ஜீ அவர்களும் தென் பாரத இனை அமைப்பு செயலாளர் ஸ்ரீ சத்யபாலன் ஜீ அவர்களும் தென் மாநில தலைவர் ஸ்ரீ தமிழ்மணிமுத்துவேலப்பன் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆயம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திரு சுந்தர்ஜி அவர்கள் மாநிலத்தில் அமைப்பு விரிவாக்கம் பற்றியும் கிளை செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் நிர்வாகிகளுக்கு ஆலோசகர் வழங்கினார்.பின்னும் திரு விவேகானந்தன் ஜீ அவர்கள் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் அமைப்பு செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் செயல்பாடில்லாத மாவட்டத்தில் கிளைகள் செயல்படவும்.கிளையே இல்லாத மாவட்டங்களில் கிளை உருவாக்கமும் செய்ய ஆலோசனை வழங்கினார்கனார் பின்னர் சாந்தி மந்திரத்துடன் மாலை 4 அளவில் இனிதே முடிவுற்றது.பிறகு மாநில நிர்வாகிகள் மற்றும் கோபி கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அனைவருக்கும் ராக்கி கட்டி மற்றும் இனிப்பு வழங்கி ரக்க்ஷாபந்தன்விழா கொண்டாடப்பட்டது.

Bydrrramesh

Aug 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *