கோயம்புத்தூர் நகர மாதாந்திரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்…

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (Workshop Awareness Program)

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) – வழக்கறிஞர் மூலம்
வங்கி தொடர்பான விழிப்புணர்வு – வங்கி மேலாளர் மூலம்
இணைய குற்றங்கள் (Cyber Crime) விழிப்புணர்வு
மருத்துவக் காப்பீடு (Medical Insurance) விழிப்புணர்வு
ஊழல் தடுப்பு (Vigilance) விழிப்புணர்வு

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்

1.ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்த கட்டணம் / அபராதம்
2.ஹோட்டல்கள் & உணவகங்களில் மெனு கார்டு மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தல்
3.மாநகராட்சி மூலம் கொசு தொல்லை & தெருநாய் கட்டுப்பாடு
4.குடும்பம் செல்லக்கூடிய பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்
5..அரசு மருத்துவமனைகளில் சுகாதார சுத்தம் பேணுதல்
6.மருந்தகங்களில் மருத்துவர் சீட்டு (Prescription) இன்றி மருந்து விற்பனை தடுப்பு

7.ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனை
8.முன்பு தீர்மானிக்கப்பட்ட பிரச்சனைகளின் தொடர்ந்து நடவடிக்கை

மேற்கண்ட தீர்மானங்களை தொகுத்து, மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.