இந்நிகழ்ச்சிக்கான
தலைமை திரு.C.A.P.பிரபாகரன் ஆடிட்டர்

வரவேற்புரை
திருமதி D.தாட்சாயினி B.com
மஹிளா ஜாக்ரண்பிரமுக் ABGP

முன்னிலை
திரு Dr.S.ஆசைத்தம்பி BMS
மாநில தலைவர்
பாரதிய மஸ்தூர் சங்கம்

திரு Dr.K.இளங்கோவன்
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித்
ABVP

திருமதி உமாகுருமூர்த்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு (பரியாவரன்) பொறுப்பாளர்
வட தமிழ்நாடு

திருமதி சேதுராமலக்ஷ்மி
TeamLeader ABGP

தகவல்அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு உரை
K.ஸ்ரீஐயப்பன் B.tech LLB
வழக்கறிஞர் நிகழ்த்தினார்கள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாட்டினை
திரு R.பன்னீர்செல்வம் Panneerselvam Rathinasabapathy
இணை ஒருங்கிணைப்பாளர்

அபியாஸ் மண்டல் பொறுப்பாளர்
திரு RJ.பிரதாபன்

அபியாஸ் மண்டல் பொறுப்பாளர்
திரு G.ராம குரு
திரு R.ரகுநாதன்
K.பரந்தாமன் ஆகியோர்கள் செவ்வனை சிறப்பாக செய்து நிகழ்ச்சியாக நடத்திக் கொடுத்தார்கள்

என்றும் தேசப்பணியில்
ஜெ. ரமேஷ் Ramesh Jagadeesan
இணைச்செயலாளர்
வட தமிழ்நாடு
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம்
புதுச்சேரி 9092222772

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.