Author: KGM N.GANESAN PILLAI

ரயில்வே முயற்சிக்கு ABGP பாராட்டு

ஜூலை 28, தென்னக ரயில்வே AGM திரு.கெளசல் கிஷோர் ஐ சந்தித்து, திருவண்ணாமலை ரயில் முனையம் வர ரயில்வே முயற்சிக்கு ABGP பாராட்டு தெரிவித்தது.திருச்செந்தூருக்கும் அதிக ரயில்வசதி ஏற்பட, ஆறுமுகனேரியை ரயில் முனையமாக்கவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.

ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது…

ஏபிஜிபி 51ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் 51ம்…

ஏடிஎம் சேவையை தொடங்கிய SBI…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் பகுதியில் உள்ள SBI வங்கி ஏடிஎம் சேவை தற்காலிகமாக பல நாட்களாக அப்பகுதி ரோடு வேலை நடைபெற்று வந்த காரணத்தினால் பல மாதங்களாக ஏடிஎம் சேவை குறைபாடு இருந்ததாக பொதுமக்கள் வாயிலாக ABGP அமைப்படும்…