Category: தென் தமிழகம்

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர் கிளையின் ஜூலை மாத உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் 19/07/25 சனிக்கிழமை தஞ்சை கலைவாணி மன்றத்தில் தஞ்சை செயற் குழு உறுப்பினர்கள் திரு N D நாகராஜன், திரு சுப்பாராவ் அவர்களின் ஏற்பாட்டில் திரு ஜெகஜீவன் துணைத் தலைவர் தலைமையில் மாலை 6.30 க்கு தொடங்கி 8.00 மணி வரை நடைபெற்றது கூட்டத்தில்,வங்கிகள் தங்க நகைக் கடன் வழங்கும் போது (RBI )ரிசர்வ் வங்கியின் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் விவரமாக தனது Facebook பதிவில் தென் தமிழ்நாடு ஏபிஜிபி தலைவர் திரு தமிழ்மணி ஜி Tamilmani Muthuvelappan வெளியிட்டிருந்த குறிப்புகளை உறுப்பினர்களுக்கு விளக்கி கூறினார் திரு ஜெகஜீவன் அவர்கள்.மேலும் வங்கிகள் தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வரும் முத்ரா கடன் பெற யாரை, எங்கே, எப்படி அணுகுவது பற்றிய விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது.(உங்கள் அருகிலுள்ள எந்த ஒரு பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி,கிராம வங்கி, NBFC (non banking finance company), அல்லது மைக்ரோ நிதி நிறுவனம் (MFI) ஆகியவற்றை நேரில் அல்லது ஆன்லைனில் அணுகலாம்.)மேலும் cashless health insurance policy எடுத்து மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேரும் போது ஒரு சில மருத்துவ மனைகளில் கடடணக்கொள்ளை கள் நடந்து வருவது குறித்து விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டது.திரு கனகராஜன் ஜி ஆர்எஸ்எஸ் தஞ்சாவூர் சங்ககாலக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் விழா தஞ்சையில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப் பட்டது.ஜெகஜீவன் Jagajeevan Saminathan துணைத் தலைவர், ஏபிஜிபி, தஞ்சாவூர்.9443885853.

ஜூலை 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை கோயம்புத்தூர் மாநகர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது கீழ்க்கண்ட விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

1.மாநகராட்சி வார்டு உறுப்பினரின் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 2.108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 3.ஆகஸ்ட 9ஆம் தேதி வரும் ரக்ஷா பந்தன் விழாவில் குழுவாக பிரிந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்களை…

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம்நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா குமாரபாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் நமது அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டில் நமது அமைப்பிலிருந்து மாநாட்டிற்கு செல்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு முருக பக்தர்களை இந்த மாநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டிற்கு இரண்டு வாகனங்கள் மூலம் நமது உறுப்பினர்களை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சபரிநாதன் குமாரபாளையம் பொறுப்பாளர் ராஜேந்திரன் தங்கவேல் ஜெகதீசன் உதயசூரியன் வாசுதேவன் மாதேஸ்வரன் பாலகிருஷ்ணன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம் (ABGP) புதுக்கோட்டையில் இன்று ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை மாநில இணை செயலாளர் திரு செல்.கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில் இன்று ஜூன் 9ஆம் தேதி திங்கட்கிழமை மாலை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

ஏடிஎம் சேவையை தொடங்கிய SBI…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் பகுதியில் உள்ள SBI வங்கி ஏடிஎம் சேவை தற்காலிகமாக பல நாட்களாக அப்பகுதி ரோடு வேலை நடைபெற்று வந்த காரணத்தினால் பல மாதங்களாக ஏடிஎம் சேவை குறைபாடு இருந்ததாக பொதுமக்கள் வாயிலாக ABGP அமைப்படும்…

The CRS Speed Trial across the newly Built Pamban Bridge on 14th November 2024.👉🏽2019, டிச 21 at ABGP.

The CRS Speed Trial across the newly Built Pamban Bridge on 14th November 2024.👉🏽2019, டிச 21 அன்று தமிழக பிரதியாக Passenger Service Committee, Railway Board இல் உறுப்பினராக இருந்த M.N. சுந்தர், PSC…

பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

நவம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, நுகர்வோர் இயக்கம் 51ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்வாக பல்வேறு மாவட்டங்களில் நுகர்வோர் விழிப்புணர்வு தலைப்புகளில் நடந்த…

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.