ரயில் நிறுத்தம் கேட்டு ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP மூலமாக வேண்டுகோள் …
திருநெல்வேலி அருகில் செய்துங்கநல்லூர் & திருவண்ணாமலை அருகில் போளூர் ஸ்டேஷனில் ரயில் நிறுத்தம் கேட்டு ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP மூலமாக வேண்டுகோள் 11/12/2025 அன்று சென்னையில் சமர்ப்பிக்கப்பட்டது.




